கடவுளின் உதவி
தேவநகரில செருப்பு தைத்து வாழ்க்கை நடத்திவந்த ராமையா தன்னோட மகனை படிக்க வைக்க ரொம்ப கஷ்டப்பட்டார் அஞ்சாவது படிக்கிற பப்பு படிப்பில் கெட்டிக்காரன் ஆகஸ்ட் 15ஆம் தேதி பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் போட்டி ஒன்னு வச்சாங்க அதுல யாரு 100 திருக்குறளைப் படிச்சு சொல்றாங்களோ அவங்களுக்கு தான் முதல் பரிசு மொதல்ல அர்ஜுன் அப்படி என்கிற பையன் போகலாம் அவனால 20 திருக்குறள் கூட படிக்க முடியல அதுமட்டுமில்லாமல் பயத்தில் அப்படியே நின்னு கிட்டே இருந்தான் அடுத்ததா பப்பு வந்தா அவன் 100 திருக்குறளையும் அழகா சொன்னா பம்சணுக்கு வந்திருந்த கிராம பெரியவர்கள் எல்லாரும் அவனை பாராட்டி அவனுக்குப் பரிசு கொடுத்தார்கள்
அவனோட அப்பாவும் ரொம்ப பெருமைப்பட்டாரு இப்படியே பப்பு அஞ்சாம் வகுப்பு முடிச்சான் அவளோட கிராமத்துல அஞ்சாம் வகுப்பு வரைக்கும்தான் இருக்கு பாக்கி படிக்கணும்னு பக்கத்துல இருக்க பட்டினத்துக்கு போய் படித்தாலும் அதில் அவனை செய்யலாம்ன்னு பார்த்தா ராமையா கிட்ட பணம் இல்லை யார்கிட்ட கேட்டாலும் இல்லைன்னு சொல்லிட்டாங்க கடைசியா ராமையா தன்னுடைய நண்பன் கிட்ட போய் சிவா எனக்கு ஒரு ஐந்தாயிரம் ரூபா பணம் தரியா பப்புவ உள்ள சேர்க்கணும் அப்படின்னு கேட்டாரு
அதுக்கு சிவா பதில் சொன்னார் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல ஆனா படிக்கறதுக்கு போயி பணம் கடனா கேக்கிறியேனு பாக்கிறேன் அப்படினு சொன்னார் அது கேட்டு மனம் உடைந்துபோன ராமையா கோவிலுக்கு வந்து கடவுளை வேண்டிக்கொண்டார் ராமையா கண்ண திறந்த உடனே அவர் எதிரில் ஒரு பண மூட்டை இருந்தது அதை திறந்து பார்த்தபோது பப்புவ படிக்க வைக்கிறதுக்கான பணம் அதில இருந்துது
சுத்தி முத்தி பாத்தாரு ராமையா யாரும் இல்லாததால பையன் படிப்புக்காக அதை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார் ப்ப்புவையும் ஸ்கூல்ல செய்தாரு அதுகூட படிப்புகள் எப்போதெல்லாம் பணம் வேணுமோ அப்போ எல்லாம் அந்த கோவிலுக்கு வந்து வேண்டுவாரு கண்ண திறந்த உடனே பணமும் இருக்கும் ராமையா ஓட பையன் பிரைவேட் ஸ்கூல்ல படிக்கிறத பார்த்த சிவா அவன்கிட்ட போயி என்ன ராமையா பையன் பிரைவேட் ல படிக்கிறான் போல படிக்க வைக்க எப்படி பணம் கிடைத்தது அப்படின்னு கேட்டாரு
அதுக்கு ராமையாவோ கோவிலில் பிரார்த்தனை பண்ண பணம் கிடைத்தது என்று சொன்னத கேட்டு ஆச்சரியப்பட்ட சிவா நீ சொல்வது நிஜமா அப்படின்னு கேட்டா அதுக்கு ராமையாவும் சரின்னு சொன்னாறு…
மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க