திறமைகளை நிரூபித்த இளைஞன்….
தற்போதைய காலங்களில் பலரும் தங்கள் திறமைகளை நிரூபித்து வருகிறார்கள். நாளுக்கு நாள் ற்புதங்களும் அ தி ச யங்களும் மடங்கு கொண்டு இருக்கும் இந்த உலகில் சில நபர்கள் செய்யும் அ தி ச யங்கள் மக்களிடையே வி ய ப் பையும் ஆ ச் ச ர் யத்தையும் ஏற்படுத்தி விடுவது மட்டும் இன்றி அவ்வாறான செயல்கள் இணையதளங்களையும் ஆ க் கி ரமிப்பு செய்து வைரலாகி பரவி விடுவதுண்டு. அந்த வகையில் ஆற்றில் இருந்து முதலையை கையால் இழுத்து வந்த இளைஞனின் வைரல் காட்சி வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இளம்கன்று ப ய ம் அறியாது என்று பெரியவர் கூறுவார்கள், அதற்கு ஏற்றாற்போல தான் குறித்த வீடியோ காட்சி காணப்படுகிறது. பொதுவாக முதலை என்றாலே ஒரு வித ந டு க்கம் எல்லோருக்குள்ளும் கண்டிப்பாக இருக்கும், முதலையை கண்டாலே 10 அடி தூரம் ஓட நினைப்பவர்கள் தான் அதிகம்.
ஆனால் இங்கு ஒரு காட்சியில் இளைஞர் ஒருவர் ரொம்ப தைரியமாக ஆற்றில் இருந்து முதலையை கையால் இழுத்து வரும் வைரல் காட்சி பலரையும் வியப்பிலும் ஆச்சரியத்திலும் சிந்திக்க செய்துள்ளது. தற்பொழுது குறித்த காட்சிகள் இணையத்தில் வேற லெவெலில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
அந்த வீடியோ காட்சிகள் கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது….