குழந்தை ஓன்று செய்த அ தி ச ய செயல் ….
குழந்தைகள் இருக்கும் வீடுகள் எப்பொழுதுமே சொர்க்கமாக தான் இருக்கும். குழந்தைகளின் செயலும் அதே நேரத்தில் அவர்களின் சிரிப்பும் அழுகையும் எப்பொழுதுமே வீடுகளில் உள்ளவர்களுக்கு ஒரு விதமான மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்கிறது. அந்தளவுக்கு குழந்தைகளை விரும்புபவர் காணப்படுவதே காரணமாகும்.
பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே கொள்ளை அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும். மேலும் குழந்தைகளின் சாப்பாடு என்பது பெரியவர்கள் மிகவும் பார்த்து பார்த்து செய்ய வேண்டியதாயிருக்கும்.
பீட்சா என்பது பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் உணவாகும். இதனை எட்டு மாதக்குழந்தை ஒன்று சாப்பிடுவது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களே இம்மாதிரியான உணவுகளைக் கொடுத்து பெருமைபட்டுக்கொள்ளும் போது என்னதான் செய்ய முடியும்?.
இதோ அந்த வீடியோ காட்சி கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது….