எந்த வகை சமையலாக இருந்தாலும் வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாத சமையல் என்ற பேச்சுக்கே இடமில்லை.இவை இரண்டுமே உணவின் சுவையை மேலும் கூட்டுவதோடு, உடலிற்கும் நிறைய ஆரோக்கிய பலன்களை வழங்குகின்றன. உ ய ர் இ ர த் த அ ழு த் த த்தை குறைப்பது, அதிகப்படியான கொ ழு ப் பை குறைப்பது, இயற்கை இ ர த் த சு த் தி க ரி ப்பானாக செயல்படுவது,
ஆ ன் டி -ஃப ங் க ல் , ஆ ன் டி -பா க் டீ ரியல் பண்புகளை கொண்டிருப்பது மற்றும் ஆ ன் டி -ப யா டி க் காக செயல்படுவது என இவற்றின் ஆரோக்கிய பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம் எனினும், பல காரணங்களால் இவ்விரண்டையும் சாப்பிட வேண்டாம் என்று பலர் அறிவுறுத்தப்படுவதையும் பார்க்கிறோம். ஏன் பதை சற்று ஆராய்ந்து பார்க்கலாம்.
ஆரோக்கியத்தை எவ்வாறு பா தி க் கி ற து?
ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை, வா த ம் , பித் த ம் மற்றும் கபம் ஆகிய மூன்று உ யி ர் ச க் தி கள் உண்டு. அவை ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனித்துவமான உ ட ல மைப் பை வழங்குகின்றன. பி த் த ம் ஆனது தீமற்றும் நீரின் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உ ட லி ல் உள்ள அனைத்து வளர்சிதை மாற்ற செயல்முறைகளையும், உ ட லி ன் வெப்பநிலை மற்றும் ஹா ர் மோ ன் சமநிலையையும் கட்டுப்படுத்துகிறது.
சல்பர் நிறைந்த எந்த மூலப்பொருளோ, வெங்காயம் மற்றும் பூண்டு மிகவும் வெப்பத்தை உண்டாக்கக்கூடிவை. அவை உ ட ல் மற்றும் உ ண ர் ச்சி மட்டங்களில் பி த் 0 த த் தை மிகவும் மோ ச மா க்கு கி ன் றன. அ மி ல பி ர தி பலி ப் பு, புண்கள், பெருங்குடல் அ ழ ற் சி, நெ ஞ் செ ரி ச் ச ல், குடல் அ ழ ற் சி, ச ரு ம வெ டி ப்பு அல்லது சி வ த் தல் போன்றவற்றால் பா தி க் க ப் பட் ட ஒருவர் இந்த இரண்டு பொருட்களையும் சாப்பிடுவதால், பிர ச் ச னை மேலும் மோ ச மா க் கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
உண்மையான காரணம்!
வெங்காயம் மற்றும் பூண்டு உட்கொள்வது கோ ப ம், ஆ க் ரோ ஷம் , அ றி யா மை , சோ ம் ப ல், ப த ட் ட ம் மற்றும் பா லி ய ல் ஆ சை அதி க ரி ப்பு போன்ற சில எ தி ர் ம றை உணர்வுகளை ஏற்படுத்துவதாக ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எ ன வே, தியானம் செய்வோர் அல்லது ஆன்மீக பாதையை பின்பற்ற விரும்புவோர், வெங்காயம் மற்றும் பூண்டு உட்கொள்வதை முற்றிலுமாக தவிர்க்கின்றனர். வெங்காயம், பூண்டு போன்ற ராஜ்சிக் உணவுகள் ஒருவரின் மனநிலையில் மோ ச மா ன வி ளை வை ஏ ற் ப டு த்துகின்றன. அவை ஒரு நபரின் கவனத்தை சிதறச்செய்யலாம்,
ம ன நி லை யை பா தி க் க லா ம், மேலும் நிலையற்ற புத்தியையும் ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. ரா ஜ்சிக் உணவு என்பது சூ டான, கா ரமான மற்றும் உப்பு நிறைந்த உணவுப் பொருட்களின் கலவையாகும். இது எ தி ர்ம றை , ஆர்வம், அமைதியின்மை மற்றும் உ ய ர் இ ர த் த அ ழு த் த த் தை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.