நிவர் புயல் சூறைக்காற்றால் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் மரம் வேரோடு சா ய் ந் து விluந்ததில் நடந்து சென்ற 50 வயது நபர் உdaல் நsuங்கி பriதாபமாக உyi ரி ழ ந் த ச ம் ப வ ம் அ தி ர் ச் சி யை ஏற்படுத்தி உள்ளது. வங்கக்கடலில் உருவான நிவர் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில், திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள பள்ளி அருகே நேற்று மதியம் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது தி டீ ரெ ன ப ய ங் க ர வே க த் தில் மழையுடன் சூறைக்காற்று வீசியது. இதில், மரம் ஒன்று வேரோடு சாலையில் நடந்து சென்ற 50 வயது நபர் மீது வி ழு ந் த து . இதில் ப டு கா ய ம டை ந் த அவர் raத்த வெள்ளத்தில் உyi ரு க் கு போ ரா டி க் கொண்டிருந்தார்.
இதை நேரில் பார்த்த பொதுமக்கள் உyiருக்கு போ ரா டி ய நபரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அதிகளவில் raத் த ம் வெளியேறியதால் ம ரு த் து வ ம னை யி ல் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சி கி ச் சை ப ல னி ன்றி அவர் பriதாpaமாக உyiரிழnதுள்ளார்.
இதோ அந்த வீடியோ காட்சி !!
CCTV footage of tree falling on 50 years old man in Triplicane, Chennai.. He was going back home from a tea shop. #cheenai #NivarCylone #NivarUpdate pic.twitter.com/kcqnRZhljJ
— DINESH SHARMA (@dinujournalist) November 26, 2020